மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை நடமாட்டம்..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை பாகுபலி யானை நடமாட்டம் தென்பட்டுள்ளது. சாலையில் நிறுத்திய காரை விரட்டிய யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

The post மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை நடமாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: