தமிழகம் தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும் May 06, 2024 தமிழ்நாடு கடற்கரை மாபெரும் சென்னை இந்தியன் பெருங்கடல் ஆய்வு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மாபெரும் அலை சென்னை : தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை வரை விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை இன்று மாலை வரை நீட்டித்தது இந்திய கடல்சார் ஆய்வு மையம். The post தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும் appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது