தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும்

சென்னை : தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை வரை விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை இன்று மாலை வரை நீட்டித்தது இந்திய கடல்சார் ஆய்வு மையம்.

The post தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும் appeared first on Dinakaran.

Related Stories: