பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லியில் இருந்து வெளியூருக்கு பஸ்சில் கஞ்சா எடுத்து செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோகுல், ராகுல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராஜ் கைதாகினர். வெளி மாநிலங்களிலிருந்து வாங்கி வந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: