தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை வரை விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை இன்று மாலை வரை நீட்டித்து இந்திய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: