லால்குடி அருகே ரயிலில் பயணம் செய்த இளைஞர், தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரியப்பன், தமது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு பாண்டியன் விரைவு ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.