புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மாதவரம் வேத மேரி உயிரிழந்தார். உடல்நல குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த மேரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: