இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மாட்டு தீவனம் முழுவதுமாக தீயில் இருந்து நாசமானது. தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த குடியிருப்புகளில் தீ வராமல் தடுக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து சேதமானதாக சீனிவாசன் வேதனை தெரிவித்தார்.
The post மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் வைக்கோல் போர் எரிந்து சேதம் appeared first on Dinakaran.