இது குறித்து மகேஷ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பின்பு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு மூணு மணி அளவில் இருசக்கர வாகனத்தை ஹெல்மெட் அணைத்தபடி வந்த இரண்டு வாலிபர்கள் வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது அந்த காட்சிகளும் சிசிடிவியில் பதிவானது..
தற்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் லாபமாக இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
The post செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு appeared first on Dinakaran.