வேனில் வந்த கேரள மாநிலம் பெருந்தலை மன்னா பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா படுகாயமடைந்தார். அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து நடந்த சில நிமிடங்களில் திடீரென 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.