ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் தகவல்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய புகார் கடிதம் என்னிடம் அளிக்கப்படவில்லை. தந்தையை காணவில்லை என அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். புலன் விசாரணையின் முடிவில்தான் முழுமையான விவரம் தெரிய வரும் என்று எஸ்.பி. சிலம்பரசன் கூறியுள்ளார்.

 

The post ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: