ஊழியரை கொடுமை செய்த கடை உரிமையாளர் கைது..!!

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் பணத்தை கையாடல் செய்த ஊழியரை கட்டி வைத்து கொடுமை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். வண்ணாரப்பேட்டையில் ஜவுளி கடை நடத்தி வரும் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி கைது கைதாகினார். அடிக்கடி குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் 7 மாதத்துக்கு முன்பு கட்சியிலிருந்து விக்கி நீக்கம் செய்யப்பட்டார்.

The post ஊழியரை கொடுமை செய்த கடை உரிமையாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: