தமிழகம் செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!! May 04, 2024 சேயார் காஞ்சிபுரம் துசி Seiyaru காஞ்சிபுரம்: செய்யாறு அருகே தூசி கிராமத்தில் நள்ளிரவில் கார் மீது லாரி மற்றும் தனியார் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தம்பதி நிகழ்விடத்திலேயே பலியாகினர். The post செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு