கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

கொடைக்கான: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மன்னவனூர் சூழல் சுற்றுலாத் தளம், ஆட்டுப்பண்ணை, கூக்கால் ஏரிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மன்னவனூர் பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: