தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கத்தரி வெயில் தொடங்கி வரும் 6ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமவௌிப் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களுக்கு வழக்கமாக பதிவாகும் வெப்ப அளவை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவானால் வெப்ப அலை என்றும், அதற்கு மேல் பதிவானால் அது தீவிர வெப்ப அலை எனவும் கணக்கிடப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: