தமிழகம் திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல் May 04, 2024 திருவள்ளூர் மகல் சூரத் விநாயகபுரம் தின மலர் திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை செய்யப்பதும் என மின்துறை தகவல் அளித்துள்ளது. புழல், சூரப்பட்டு, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – மதியம் 12 மணி வரை மின்தடை என தகவல் வெளியாகியுள்ளது. The post திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல் appeared first on Dinakaran.
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!
மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம்