வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு

சென்னை: வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகளை சென்னை போக்குவரத்து காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் 121 போலீஸ் வாகங்களும் அடங்கும். வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

The post வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: