சவுந்தர்யா ஏற்கனவே அவரது தந்தை ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கியுள்ளார். தற்போது புதிய படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தீவிர சிவ பக்தரான சவுந்தர்யா புதிய படம் துவங்கும் முன்பு அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி புதிதாக இயக்க படம் சிறப்பாக அமைய வேண்டி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
The post திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தரிசனம் appeared first on Dinakaran.