ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் உறவினர் உட்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் உறவினர் உட்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட 2 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அளித்திருந்தது.

The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் உறவினர் உட்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: