தமிழ்நாட்டில் இன்று முதல் 2 நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை அதிகரிக்கும் . தமிழ்நாட்டில் கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 2 நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: