குற்றம் கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது May 01, 2024 கன்னியாகுமாரி தின மலர் கன்னியாகுமரி: பைக்குக்கு பெட்ரோல் போட செல்லி, பணம் தராமல் ஊழியர் மீது இளைஞர்கள் 2 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். The post கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.
ரூ.18.50 லட்சம் மட்டுமே திருட்டு அம்பலம் ரூ.1.50 கோடி கொள்ளை என பொய் புகார் அளித்த பாஜ நிர்வாகி மீது வழக்கு: திருடன் பிடிபட்டதால் போலீசார் அதிரடி
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்திய ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பெண் உள்பட 3 பேர் கைது