சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

The post சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: