தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் கைது

மதுரை: தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த முதியவர் குமரேசனை (60) போலீசார் கைது செய்தனர். கைதான குமரேசன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் தேனி கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.

The post தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: