பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: மன்னிப்பு பற்றிய அசல் ஆவணங்களை, விளம்பர ஆவணங்களை தாக்கல் செய்ய கூறியும் ஏன் நகல் தாக்கல் செய்துள்ளீர்கள். நீங்கள் இணையம் மூலம் பதிவேற்றம் செய்ததால் உச்சநீதிமன்ற பதிவுத்துறை நகல்களை சமர்பித்துள்ளது. நீங்கள் செய்வது சரியல்ல, நீதிமன்றம் என்ன கோரியதோ அதனையே தாக்கல் செய்ய வேண்டும். பாபா ராம்தேவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

 

The post பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: