காலையில் ஊர் பெரியவர்கள் வெள்ளை வீசியவுடன் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் கச்சா, வலை, வேட்டி, சேலை ஆகியவை மூலம் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 5 கிலோ வரை கெண்டை, கெளுத்தி, ஜிலேப்பி கெண்டை, குறவை உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர். குறவை மீன்கள் அதிகளவில் சிக்கியதால் மீண்டும், மீண்டும் போட்டி போட்டுகொண்டு ஆர்வமுடன் பிடித்தனர். இதனால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post நரிக்குடி அருகே சுள்ளங்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா: கெண்டை, கெளுத்திகள் சிக்கின appeared first on Dinakaran.