சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் தி.மலை வரை நீட்டிப்பு..!!

சென்னை: சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் (06033/06034) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 2-ம் தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் திருவண்ணாமலை வரை செல்லும். கடற்கரையிலிருந்து புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட், பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரத்தில் ரயில் நிற்கும். சேதராம்பட்டு, ஆரணி சாலை, மடிமங்கலம், போளூர் ரயில் நிலையங்களில் புறநகர் ரயில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் தி.மலை வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: