தமிழகம் வேலூரில் கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு!! Apr 29, 2024 வேலூர் ஒடுகத்தூர் வேலூர் மாவட்டம் பவித்ரா ரித்திக் நித்திலா ஸ்ரீ வேலூர் : வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியில் கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கிணற்றில் நீச்சல் பழகச் சென்றபோது தாய் பவித்ரா, குழந்தைகள் ரித்திக்(9), நித்திலா ஸ்ரீ(7) ஆகியோர் பலியாகினர். The post வேலூரில் கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை
கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!
திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் வாலிபர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை