சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!

சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த வெங்கடேஷ் – ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்பு. திருமுல்லைவாயலில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடி மேற்கூரையில் சிக்கியது.

 

The post சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு! appeared first on Dinakaran.

Related Stories: