தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும். தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: