மதுரையில் இளைஞர் வெட்டிக் கொலை..!!

மதுரை: மதுரை மாநகர் விளாங்குடியில் அருள்முருகன் (29) என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அருள்முருகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை கூடல்புதூர் போலீஸ் தேடி வருகின்றனர்.

The post மதுரையில் இளைஞர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: