ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற அகிலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பு வழங்கி உள்ளது.  குழந்தையை கொன்ற மனைவி அகிலாவுக்கு துணையாக இருந்து குற்றத்தை மறைக்க உதவிய கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.

Related Stories: