தமிழகம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டட அமைப்பு ஆய்வாளர் கைது..!! Apr 26, 2024 விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கட்டிட அமைப்பு Jyothimani வாசுதேவன் விருதுநகர்: ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். வாசுதேவன் என்பவர் வீடு கட்டுவதற்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்ற ஜோதிமணி என்பவர் கைது செய்யப்பட்டார். The post ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டட அமைப்பு ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்