ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!

சென்னை: சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை நாளை இரவு 10 மணி முதல் 3 மாதத்துக்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4-வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ராயபுரம் பாலம், ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் போர் நினைவிடம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

The post ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: