உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!

சென்னை : உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரை ஐஸ் கலந்த உணவுப் பொருட்களை மீறி விற்றால் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் பார்கள், கேளிக்கை விடுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

The post உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: