சென்னை : ரூ.4 கோடி பணம் பறிமுதலான விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு அடுத்த 10 நாட்களுக்குப் பின் நேரில் ஆஜராக தாம்பரம் காவல்துறையினர் நாளை சம்மன் அனுப்பவுள்ளனர்..