கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா; பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்..!!

கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டும் நிகழ்வு தொடங்கியது. மணக்கோலத்தில் வரும் திருநங்கைகள் அரவாணை, கணவனாக நினைத்து பூசாரியின் கைகளால் தாலி கட்டுவதே இந்நிகழ்வு ஆகும்.

The post கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா; பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: