தாம்பரம் அருகே ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் 2 பேர் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்..!!

சென்னை: தாம்பரம் அருகே ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் 2 பேர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினர். நயினார் நாகேந்திரனின் ஓட்டல் பணியாளர்கள் 2 பேர் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆஜராகாத நிலையில் அவரது ஓட்டல் பணியாளர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

The post தாம்பரம் அருகே ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் 2 பேர் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: