சிவகங்கையில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் 20க்கும் மேற்பட்டோர் காயம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டு போட்டியில் வென்ற வீரர்கள், காளைகளுக்கு விழாக்குழு சார்பில் தங்கக் காசு பரிசளிக்கப்பட்டது.

The post சிவகங்கையில் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் 20க்கும் மேற்பட்டோர் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: