விருதுநகரில் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

விருதுநகர்: விருதுநகரில் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

The post விருதுநகரில் மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: