மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் அன்புச்செல்வம் உயிரிழந்தார். கல்குவாரி குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கி அன்புச்செல்வம் (13) உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: