சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிம வளத்துறை இயக்குநர், திண்டுக்கல் வன அலுவலர் பதில் மனுத்தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. கடவாக்குறிச்சி மலைப்பகுதியில் சைமன் ராஜா என்பவர் சட்டவிரோத குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

The post சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: