தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளில் விடுமுறை..!!

சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்தகட்ட தேர்தல் நடக்கும் நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளில் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Related Stories: