இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் 3ம் இடம் பிடித்த ஈரோடு..!!

ஈரோடு: இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ம் இடம் பிடித்துள்ளது. நாட்டிலேயே நேற்று அதிக வெப்பஅலை வீசிய நகரங்களில் புவனேஸ்வர் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி வெப்பம் பதிவானது. 2 நகரங்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் ஈரோட்டில் அதிக வெப்ப அலை வீசியுள்ளது. ஈரோட்டில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

The post இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் 3ம் இடம் பிடித்த ஈரோடு..!! appeared first on Dinakaran.

Related Stories: