நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. அங்கு கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிக்கி 17 பேர் பலியாகினர். அப்போது, சேதமடைந்த ஒரு ஹோட்டல் இப்போது செயல்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. 2016-ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு முன்னதாக, 1999-ல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்க்கது.
The post தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர் appeared first on Dinakaran.