தமிழ்நாட்டில் 107 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். தமிழ்நாட்டில் இன்று முதல் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 107 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: