உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!

நீலகிரி: பராமரிப்பு பணி காரணமாக உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. மலர்க்கண்காட்சிக்கு தயார்ப்படுத்த தாவரவியல் பூங்கா புல்தரை மூடப்பட்டுள்ளதாக தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.

 

The post உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!! appeared first on Dinakaran.

Related Stories: