தமிழ்நாட்டில் நாளை வெப்ப அலை வீசும்


சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவாகும் சென்னை வானிலை மையம் எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை வெப்ப அலை வீசும் appeared first on Dinakaran.

Related Stories: