இந்த ரயில் உடுமலைக்கு மறுநாள் காலை 6.23 மணிக்கு வந்து, கோவைக்கு 8.20 மணிக்கு சென்றடையும். இதேபோல், கோவையில் இருந்து 19ம் தேதி (வெள்ளி) மற்றும் 21ம் தேதி (ஞாயிறு) புறப்படும் சிறப்பு ரயில் இதே வழித்தடத்தில் மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயில் உடுமலைக்கு இரவு 10.30 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
The post பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை எழும்பூர் வாக்காளர் சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.