தமிழகம் சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல் Apr 17, 2024 சென்னை தேர்தல் பறக்கும் அணியில் மாதம்பாக்கம் செலையூர் எட்டுமலை பல்லாவரம் தின மலர் சென்னை: சென்னை அருகே மாடம்பாக்கத்தில் வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. வேனை ஓட்டி வந்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை