சட்டமன்ற நிகழ்வு நேரலை வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரிய வழக்குகள் ஜூன் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிடம் கோரப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்த பின் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருவதாக தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

The post சட்டமன்ற நிகழ்வு நேரலை வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: