குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.80,500 ஆக உள்ளது.
The post வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை : இல்லத்தரசிகள் ஷாக் appeared first on Dinakaran.